ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 13 சனி

தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று (அப்.6:7) இவ் வாக்கைப்போலவே தேசமெங்கும் நடைபெற்றும் வரும் அனைத்து மிஷன் இயக்கங்களுக்காகவும், இந்நாட்களில் அநேக ஊழியர்கள் எழும்பவும் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்குள் ஊழியர்கள் அனுப்பப்பட, தாங்கும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.