ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 21 ஞாயிறு

சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று .. சொல்லுங்கள் (மத்.28:7) மரித்தோரிலிருந்து எழுந்த இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த திருநாளில் பங்காளர் குடும்பங்களில் கிறிஸ்துவின் வல்லமை விளங்கவும் விடுதலையும் சந்தோஷமும் அவர்களது வாழ்வில் நிறைவாய் காணபப்பட வேண்டுதல் செய்வோம்.