ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 23 செவ்வாய்

செகந்திராபாத்தில் உள்ள தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் அவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் உடன் ஊழியர்களுக்காகவும் முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.