ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 26 வெள்ளி

உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து … (1இரா.8:49) இவ்வாக்குப்படியே நமது தேசத்திற்காக ஏறெடுத்த விண்ணப்பத்தைக் கேட்டு பாராளுமன்ற தேர்தலில் நீதியுள்ள, சுவிசேஷத்திற்கு அநுகூலமான ஆட்சி உண்டாக பாரத்துடன் ஜெபிப்போம்.