ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 30 செவ்வாய்

“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புலம்.3:22) இம்மாதம் முழுவதும் தேவன் நமது பெலவீனங்களில் பெலப்படுத்தி, போஷித்து தமது இரக்கத்தினாலும் கிருபையினாலும் நம்மை தாங்கி நடத்தி வந்திருக்கிறார். என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி என மனதார கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.


ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11).