ஜெபக்குறிப்பு: 2019 மே 1 புதன்

கர்த்தாவே. நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் (சங்.30:9).


“உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவா.14:27) இப் புதிய மாதத்திலும் பெலப்படுத்துகிற கர்த்தர் நம்மோடிருந்து நம்மை நடத்தவும், ஒவ்வொரு நாளும் நமது ஜெப வாழ்வில் நாம் புதுப்பிக்கப்பட்டு, அவரை அறிகிற அறிவில் வளருவதற்கு உதவி செய்யவும் ஜெபிப்போம்.