ஜெபக்குறிப்பு: 2019 மே 2 வியாழன்

“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்ளுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” (மத்.7:11) அவரது அதிகாரமுள்ள நாமத்தினாலே நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்ட 7 நபர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, தொடர்ந்து அவர்கள் தேவனுடைய அன்பிலே நிலைத்திருப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.