ஜெபக்குறிப்பு: 2019 மே 5 ஞாயிறு
“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா.13:8) என மனத் தாழ்மையை கற்றுத்தந்த அருள்நாதரை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொருவரும் உருக்கமான இரக்கத்தையும் மனத்தாழ்மையையும் தரித்துக்கொண்டவர்களாய் காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.