ஜெபக்குறிப்பு: 2019 மே 12 ஞாயிறு
தேவனாகிய கர்த்தர் மத்திய பிரதேஷ், ஹரியானா, உத்ர பிரதேஷ்,டெல்லி, மேற்குவங்காளம் ஆகிய இடங்களில் இந்நாட்களில் நடைபெறுகிற தேர்தலிலே சுவிசேஷ ஊழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்கி சுயாதீனமாக ஊழியம் செய்வதற்கு முழு ஆதரவைத் தரும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கிருபை செய்ய பாரத்துடன் ஜெபிப்போம்.