ஜெபக்குறிப்பு: 2019 மே 19 ஞாயிறு

“கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்” (சங்.97:9) உன்னதமான தேவனை அனைத்து இடங்களிலும் ஆராதித்துக்கொண்டிருக்கிற இந்நாளில் வடஇந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும் தேர்தலுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.