ஜெபக்குறிப்பு: 2019 மே 22 புதன்

என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்கு கட்டளையிடப்படுவதாக (எஸ்தர் 7:3) இந்திய தேசத்தின் பாராளுமன்ற தேர்தல் எல்லா இடங்களிலும் முடிவடைந்து நாளைய தினத்தில் முடிவு தெரிய உள்ள நிலையில் அனைவருமாக மதசார்பற்ற அரசு மத்தியில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம்.