ஜெபக்குறிப்பு: 2019 மே 25 சனி

“நீரே எனக்குச் சகாயர்; .. என்னை நெகிழவிடாமலும், என்னைக் கைவிடாமலும் இரும்” (சங்.27:9) கைவிடாத நேசர்தாமே பிளஸ் டூ தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மேற்கல்வியை தொடரமுடியாத நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு சகாயம் செய்து அவர்கள் விருப்பப்பாடங்களை தொடர்ந்து படிப்பதற்கான கிருபைகளைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.