ஜெபக்குறிப்பு: 2019 மே 26 ஞாயிறு
“கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும், சிறியோரையும் ஆசீர்வதிப்பார்” (சங்.115:13) தேவன் தாமே இந்த நாளின் ஆராதனையிலே கர்த்தருக்குப் பயப்படுகிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்திடவும், ஆலயத்தை கட்ட ஆரம்பித்து அதை முடிக்க முடியாமல் உள்ள இடங்களில் கர்த்தர் அந்தத் தேவைகள் அனைத்தையும் சந்தித்து பணிகள் பூர்த்தியடைய உதவி செய்யவும் ஜெபிப்போம்.