ஜெபக்குறிப்பு: 2019 மே 28 செவ்வாய்
எப்போதும் கலவர பகுதியாக காட்சியளிக்கும் காஷ்மீர் மாநிலத்திற் காகவும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போருக்கான பதட்டமான நிலை நீங்கி அப்பகுதியில் அமைதி நிலவவும் பேச்சு வார்த்தையின் வாயிலாக இரு நாட்டு பிரச்சனைகள் தீர்க்கப்படவும், தீவிரவாதிகளின் செயல்கள் முற்றிலும் அழிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.