ஜெபக்குறிப்பு: 2019 மே 30 வியாழன்

திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:4) இவ்வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப்பணி செய்வதற்கு கர்த்தர் புதிய இடங்களில் திறந்த வாசலை ஏற்படுத்தித் தரவும், ஜெப ஊழியம், ஆலோசனை கடித ஊழியம் இவற்றின் வாயிலாகவும் புதிய நபர்களை சந்திப்பதற்கு கிருபைச்செய்யவும் ஜெபிப்போம்.