ஜெபக்குறிப்பு: 2019 மே 31 வெள்ளி

அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (ஏசா.48:18) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நடத்திய அற்புதமான வழிநடத்துதலுக்காகவும் தேவ சமாதானம் நம்மையும் நமது குடும்பத்தையும் நிறைத்து அவருக்குள் மனரம்மியமாய் வாழச் செய்த நன்மைகளுக்காக துதித்து ஸ்தோத்திரிப்போம்.