ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 2 ஞாயிறு
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோ.3:14) பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என மொழிந்த அருள்நாதர் இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் அன்பை தரித்துக் கொண்டவர்களாக பங்கு பெற தேவனுடைய கிருபைக்காய் ஜெபிப்போம்.