ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 18 செவ்வாய்

சுவிசேஷத்திற்கு கடினமான மாநிலமாகிய இராஜஸ்தானில் நடைபெற்று வரும் ஊழியங்களை கர்த்தர் வலுப்படுத்தவும், எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது அங்கே பிரசன்னமாகி அந்த மாநிலத்திற்கு புனித யாத்திரை வரக்கூடிய மக்களும் அந்த மாநிலத்தவர்களும் இரட்சிக்கப்படும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.