ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 20 வியாழன்

நீதிபரரும் இரட்சகருமாகிய தேவன்தாமே வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்தின் அனைத்து ஊழியப்பணிகளின் தேவைகளை சந்தித்து வழிநடத்தவும் Associate Director Rev.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிக்கென செய்யப்படும் பிரயாசங்களுக்கு ஏற்ற நல்ல பலன் உண்டாவதற்கும் ஜெபம் செய்வோம்.