ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 23 ஞாயிறு
நம்முடைய தேசத்தில் அனைத்து திருச்சபைகளைச் சார்ந்த கல்விக்கூடம், மருத்துவமனை இவற்றில் பணிசெய்து வருகிறவர்கள் ஊழியப்பாரம் நிறைந்தவர்களாகவும், பயிலும் மாணவர்களிடத்தில் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிப்பவர்களாக காணப்படவும் அவர்கள் சீஷர்களாக உருவாக்கப்படுவதற்கு உதவி செய்யவும் பாரத்துடன் ஜெபிப்போம்.