ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 29 சனி

“கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு” (சங்.27:14) இவ்வாக்குப்படியே பலவிதமான நெருக்கங்கள், பிரச்சனைகள், மனப்பாரங்களோடு பங்காளர் குடும்பங்களில் ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொருவரையும் கர்த்தர் ஸ்திரப்படுத்தி உரிய நன்மைகளை ஏற்றவேளையில் தந்து ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.