ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 3 புதன்

அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார் (தானி. 4:35) இவ்வாக்குப்படி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசு பாரபட்சமின்றி ஆட்சி நடத்தவும், தேசமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் கவனம் செலுத்தவும், சுவிசேஷப் பணிகளுக்கு தடையாயிராதவாறும் இருக்க ஜெபிப்போம்.