ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 4 வியாழன்

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் (ஏசா.53:4) நம்முடைய நோய்களை சுமந்த ஆண்டவர்தாமே சுகவீனங்களோடும் வியாதிகளோடும் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்துவரும் 9 நபர்களுக்கு பூரண சுகத்தைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.