ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 15 திங்கள்
கர்த்தாவே, நீரே என் தேவன் உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர் (ஏசா.25:1) தங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் பங்காளர்களுக்காகவும், அவர்களது பணிநாட்களில் கர்த்தர் செய்த நன்மைகளுக்காகவும், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஓய்வூதிய பலன்கள் சரியாய் கிடைக்கவும் வேண்டுதல் செய்வோம்.