ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 18 வியாழன்

தொழில்வளம் மிகுந்திருக்கும் கரூர் மாவட்டத்தில் மிகவும் குறைந்த சதமான மக்களே விசுவாசிகளாக உள்ளனர். இங்குள்ள திருச்சபை ஊழியங்களிலே கர்த்தர் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்த அந்தகாரத்திலும் பாவ இருளில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாற ஜெபிப்போம்.