ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 21 ஞாயிறு

கர்த்தாகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது (அப்.19:17) அகில உலகமெங்கும் உள்ள திருச்சபை ஆராதனைகளுக்காக ஜெபிப்போம். சபைகளுக்குள் உள்ள ஒருமனதைக் குலைத்து பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட்டு சமாதானமும் அன்பின் ஐக்கியமும் பெருகி கர்த்தரின் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.