ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 24 புதன்
பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள் (மத்.25:35) சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆத்ம பசியோடும் தாகத்தோடும் உள்ள மக்கள் மத்தியில் ஊழியஞ்செய்துவரும் மிஷன் ஸ்தாபனங்களுக்காகவும், அங்குள்ள மக்கள் எளிதாக விளங்கிக்கொள்ளும் வண்ணம் சத்தியத்தை சொல்ல ஊழியர்களுக்கு கர்த்தர் உதவி செய்ய ஜெபிப்போம்.