ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 28 ஞாயிறு
தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (ஏசா.29:13) இந்தநாளின் ஆராதனையிலே இவ்வித நிலைமை இராமல் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரைத் துதித்து ஆராதிக்கவும் ஒருமித்து அவருடைய நாமத்தை உயர்த்திடவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.