ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 21 புதன்

நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி.3:33) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை மனப்பூர்வமாக ஜெபத்தோடு தாங்கிவருகிற அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்கள் சந்ததியின்மேல் ஆவியை ஊற்றும்படியாக வேண்டுதல் செய்வோம்.