ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 22 வியாழன்
நாம் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு … ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும் வேண்டுதல் பண்ணவேண்டும் (1தீமோ.2:2) நம்முடைய தேசத்தின் ஒவ்வொரு மாநிலங்களுக்காகவும், நமது பிரதமர், ஜனாதிபதி மற்றும் ஆளுமைப் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் யாவருக்காகவும் மன்றாடுவோம்.