ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 24 சனி
பெரம்பலூர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காகவும் அங்குள்ள திருச்சபை ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். புதிய விசுவாசிகள் கர்த்தருக்குள் நிலைத்திருக்கவும், அங்குள்ள சபைகள் வளர்ச்சியடைய ஆத்துமாக்களால் நிரப்பப்படவும், விவசாயத் தொழிலை முக்கியமாய் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் செழிப்புறவும் மன்றாடுவோம்.