ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 25 ஞாயிறு
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவ.16:8) பாவத்தைக்குறித்து கண்டித்து உணர்த்தும் செய்திகளாலே இந்நாட்களில் மக்கள் விழிப்புணர்வு அடையவும் மனந்திரும்பவும் உண்மையுள்ள சாட்சிகளாய் கர்த்தருக்காய் வாழ தங்களை அர்ப்பணிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.