ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 28 புதன்

அவர்களைக் குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.32:42) இவ்வாக்குப்படியே தொழில் செய்துகொண்டிருக்கும் பங்காளர் குடும்பங்களில் அவர்களது தொழிலில் அபிவிருத்தியையும் நன்மையையும் கட்டளையிட்டு நூறத்தனையாய் கர்த்தர் அவர்களை வர்த்திக்கப்பண்ண ஜெபிப்போம்.