ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 31 சனி
“என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது” (சங்.145:21) இந்நாள் வரையிலும் குறைவில்லாமல் நம்மை நடத்தி பாதுகாத்துவந்த பரிசுத்த தேவனை நம்முடைய இருதயத்தில் பாடி அவருக்கு மகிமைகளை செலுத்துவோம்.