ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 8 ஞாயிறு

நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்துவந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றின (யோசுவா 24:17) தேவாதி தேவனை தொழுதுகொள்ளும் இந்த ஆராதனை நாளில் புதிதாய் விசுவாசிகளாகி சபைகளில் சேர்க்கப்பட்டவர்களது விசுவாச வர்த்தனைக்காக, தேவனுக்கென்று சாட்சியுள்ள வாழ்க்கை வாழ கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காய் ஜெபிப்போம்.