ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 15 ஞாயிறு
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார் (சங்.98:1) எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து திருச்சபைகளிலும் சாட்சியான ஆராதனைகள் நடத்தப்படவும், திருச்சபையின் ஐக்கியத்தை சீர்குலைக்கும்படியாக சாத்தான் எடுக்கும் ஆயுதங்களும் தந்திரங்களும் முறியடிக்கப்பட விசுவாசிகளின் ஐக்கியம் காக்கப்பட வேண்டுதல் செய்வோம்.