ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 17 செவ்வாய்

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் நல்ல பலனுண்டாகும் (பிர.4:9) இதனடிப்படையிலே இணைக்கப்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களில் உண்டாயிருக்கிற பிரிவுகள், விவாகரத்து கோரி வழக்கிலே இருக்கிற குடும்பங்கள் இவர்கள் கிறிஸ்துவின் அன்பினால் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான கிருபை உண்டாக மன்றாடுவோம்.