ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 18 புதன்

வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீருற்றுகளுமாகும் (ஏசா.35:7) ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவர் தமது ஆற்றலாலும் கிருபையாலும் நிறைத்து வழிநடத்த ஜெபிப்போம்.