ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 19 வியாழன்
நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் … நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய்2:4) இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கவும், மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து ஊழியர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.