ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 22 ஞாயிறு
அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் (லூக்.9:6) இந்நாட்களில் கிராமங்கள் சந்திக்கப்பட தரிசனம் பெற்ற ஊழியர்கள் எழும்பவும், இவ்வூழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்கி சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்பட கர்த்தர்தாமே அநுகூலங்களை தந்து தேவைகளையும் சந்திக்க வேண்டுதல் செய்வோம்.