ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 26 வியாழன்
ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும் சாலொமோனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளின (1இரா.3:9) தேவன்தாமே நம்முடைய தேசத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் இராணுவத் தலைவர்கள், அனைத்து மாநிலத்தின் முதன்மந்திரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் யாவருக்கும் விசேஷித்த கிருபையையும் பாதுகாப்பையும் தந்து கர்த்தரே வழிநடத்த ஜெபிப்போம்.