ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 29 ஞாயிறு

உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சமானமானவர் யார்? (சங்.113:5) பரலோக தேவனை ஆராதிக்கும் இந்த பரிசுத்தமான ஓய்வு நாளில் திருச்சபைக்குள்ளே ஏகசிந்தை ஏகமனது காணப்படவும் புற இன மக்களுக்கு முன்பாக பரிசுத்த தேவனின் நாமம் மகிமைப்படும்படியான ஆராதனைகள் நடைபெறுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.