ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 30 திங்கள்

எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்கு தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங்.59:16) இம்மாதத்திலும் நமது வாழ்வின் எல்லா ஏற்றதாழ்வுகளிலும், இன்பதுன்பமான எல்லா நேரங்களிலும் நம்மை தாங்கி அரவணைத்து நடத்திவந்த தேவனுடைய கிருபைகளை மகிழ்ச்சியோடு துதித்து தேவனை மகிமைப் படுத்துவோம்.