ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 22 செவ்வாய்

மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா.9:2) திருவாரூர் மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்க கிறிஸ்து இயேசுவினுடைய திவ்ய பிரசன்னத்தினாலே இருள் நீங்கி வெளிச்சம் உண்டாகவும், அங்குள்ள திருச்சபைகளில் எழுப்புதல் காணப்பட்டு உயிர்மீட்சி அடையவும் வேண்டுதல் செய்வோம்.