ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 24 வியாழன்
தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது (எஸ்றா8:22) கர்த்தருடைய கரம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணியாளரோடு இருப்பதற்கும், அந்த மாவட்டத்தின் முன்னேற்றப் பணிகளில் கூடுதல் திட்டமிடுதலுக்கு உதவி முன்னேற்றப் பணியாளர் கிடைப்பதற்கும் மன்றாடுவோம்.