ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 26 சனி
கர்த்தரின் மகிமை என்றென்றைக்கும் விளங்கும் (சங்.104:31) இந்தநாளில் ஈரோடு பிரப் ஆலயத்தின் Parish Hall-இல் நடைபெறவுள்ள சத்தியவசன விசுவாச பங்காளர் கூடுகை ஆசீர்வாதமாக நடைபெறுவதற்கும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், பங்காளர் கூடுகையிலே கர்த்தரின் நாமம் மகிமைப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.