ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 30 புதன்
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்.55:22) பற்பலவிதமான தேவைகளோடும் மன பாரங்களோடும் உள்ள பங்காளர்களது மனகுழப்பங்கள் பாரங்களை கர்த்தர் நீக்கி அவர்களது தேவைகளைச் சந்திப்பதற்கும், தேவனுடைய நன்மையான திட்டங்கள் அவர்களது வாழ்வில் நிறைவேறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.