ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 31 வியாழன்
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங்.40:1) இம்மாதத்தின் இறுதிநாளில் நிற்கிற நாம் இம்மட்டும் கர்த்தர் செய்த நன்மைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நன்றி செலுத்தி, புதிய மாதத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.