ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 2 சனி
“கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்” (சங்.5:12) கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்காக ஆண்டவரைத் துதிப்போம். காருணியம் என்னும் கேடகத்தால் சூழ்ந்து அவர்களை பாதுகாக்கவும் வேண்டுதல் செய்வோம்.