ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 5 செவ்வாய்
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் (ஏசா.53:4) நமது துக்கங்களை சுமந்துகொண்ட அருள்நாதர் இந்நாட்களில் சுகவீனங்களோடு பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேண்டிய சுகத்தையும் விடுதலையையும் அருளிச்செய்ய வேண்டுதல் செய்வோம்.